அனைத்து தகவல்களை பார்த்திட…

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Filter by Categories
அறிக்கைகள்
உதவிகள்
நிகழ்வுகள்
பணிகள்
பத்திரிக்கை அறிக்கைகள்
பிறை அறிவிப்புகள்
  • All
  • அறிக்கைகள்
  • உதவிகள்
  • நிகழ்வுகள்
  • பணிகள்
  • பத்திரிக்கை அறிக்கைகள்
  • பிறை அறிவிப்புகள்

ஹிஜ்ரி 1447-ஷவ்வால் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பு

*பிறை தென்படவில்லை* தமிழகத்தில் ஷவ்வால் மாத பிறை தேட வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான 19-03-2026 வியாழக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலிருந்தும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை! எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில்..

மார்க்க திறனாய்வு போட்டியின் (சென்னை மண்டல) பரிசளிப்பு – 2026

மார்க்க திறனாய்வு போட்டியின் தேர்வர்களுக்கு (சென்னையில் எழுதியவர்கள்) பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி NTF மாநில தலைமையில் கடந்த 27.06.2026 அன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்க..

தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு – தமிழ்நாடும் காவிமயம் ஆகின்றதா? தடைபோடுமா த.வெ.க அரசு?

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேள்வி.பத்திரிகை அறிக்கை.நாள்: 27.06.2026. இவண்,பொறையார் அலி அஹமது,துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) .

நாகூர் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு-2026

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7/6/26ஞாயிறு அன்றுநமது பள்ளி நாகூர் தவ்ஹீத் முஸ்லிம் ஜமாத் மர்கஸில் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க சிறப்பு பயி்ற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மற்றும்..

தொண்டி தவ்ஹீத் பேரவையின் மருத்துவ உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால் *மருத்துவ உதவி* ஏக இறைவனின் அருளால், தொண்டி தவ்ஹீத் பேரவை சார்பாக, இரண்டு ஏழை சகோதரர, சகோதரிகளுக்கு, ரூபாய் 5000 மற்றும் ரூபாய் 3000 என மொத்தம் ரூபாய் 8,000 மருத்துவ..

புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

பிறை தென்பட்டது தமிழகத்தில் புனித முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான 16-06-2026 இன்று கீழக்கரை, கடையநல்லூர், பொள்ளாச்சி போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ்..

NTF ன் 4 வது மாநில செயற்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/06/ 2025 இன்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் 4 வது மாநில செயற்குழு சிறப்பாக நடைபெறுகிறது. இடம்: ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டம் செயற்குழுவில் எடுத சில புகைப்படங்கள்

நீதி வழங்காத நீதிமன்றங்கள் – முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சூழல் மாறலாம்; அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அதிகார அமைப்பும் மாற்றப்படலாம். ஆனால், எக்காலத்திலும் நீதிமன்றங்கள் அரசுத் தரப்பின் திருப்தியை எதிர்பார்த்து நீதிபரிபாலனம் செய்யக் கூடாது.அரசின் நிர்பந்தத்திற்கோ, அரசியல் சூழ்ச்சிகளுக்கோ..

மதவெறியனுக்கு உறுதுணையாக சென்னை உயர்நீதிமன்றம்?

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று மத சுதந்திரம். ஒவ்வொரு தனிமனிதரும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரச்சாரம் செய்ய நமது அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.ஒருவருடைய மதநம்பிக்கை அடிப்படையிலான அனுஷ்டானம்..